Dec 5, 2025
Thisaigal NewsYouTube
மலாக்காவில் மருத்துவர், தாதியர் பற்றாக்குறை: அவசர நடவடிக்கைக்குக் கோரிக்கை!
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் மருத்துவர், தாதியர் பற்றாக்குறை: அவசர நடவடிக்கைக்குக் கோரிக்கை!

Share:

மலாக்கா, ஜூலை.13-

மலாக்கா மாநிலத்தில் 1,000க்கும் மேற்பட்ட தாதியர்களுக்கும், சுமார் 30 மருத்துவ அதிகாரிகளுக்கும் பற்றாக்குறை நிலவுவதால், பொது சுகாதார அமைப்புக்கு பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பற்றாக்குறையை நிவர்த்திச் செய்ய சுகாதார அமைச்சை மலாக்கா மாநில சுகாதார, மனிதவள, ஒற்றுமைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ங்வே ஹீ செம் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலை தற்போதுள்ள மருத்துவ ஊழியர்களுக்கு அதிகப் பணிச் சுமையை ஏற்படுத்துவதாகவும், சிலர் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். சிங்கப்பூரில் மலேசிய மருத்துவர்களுக்குக் கவர்ச்சிகரமான வேலை வாய்ப்புச் சலுகைகள் இருந்தாலும், மலாக்காவில் அதன் தாக்கம் கடுமையாக இல்லை. எனினும் உள்ளூர் நிபுணர்களின் பற்றாக்குறை ஒரு பெரிய சவாலாக உள்ளது.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்