Jul 5, 2026
Thisaigal NewsYouTube
துன் டாயிமின் 300 கோடி ரிங்கிட் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

துன் டாயிமின் 300 கோடி ரிங்கிட் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை

Share:

புத்ராஜெயா, ஜூலை.11-

முன்னாள் நிதி அமைச்சர் காலஞ்சென்ற துன் டாயிம் ஜையினுதீன், அவரின் மனைவி தோ புவான் நயிமா மற்றும் அவர்கள் குடும்பத்திற்குச் சொந்தமான மொத்தம் 300 கோடி ரிங்கிட்டிற்கும் அதிகமானச் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அந்த சொத்துக்களை துன் டாயிம் குடும்பத்தினர் எவ்வாறு சம்பாதித்தனர் என்பதற்கு இன்று வரை விவரங்களைத் தெரிவிக்கவோ அல்லது ஆவணங்களைச் சமர்ப்பிக்கவோ தவறியதைத் தொடர்ந்து அந்த 300 கோடி ரிங்கிட் பெறுமானமுள்ள சொத்துக்களைப் பறிப்பதற்கு எஸ்பிஆர்எம் முழு வீச்சாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்கா, சுவிர்சலாந்து, சிங்கப்பூர், பிரிட்டன், பிரிட்டிஸ் விர்ஜினியா தீவு, இத்தாலி, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் சில ஆப்பிரிக்கா நாடுகளில் துன் டாயிம் குடும்பத்தினர் கொண்டுள்ள சொத்துக்கள், இதில் அடங்கும் என்று எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

துன் டாயிமின் 300 கோடி ரிங்கிட் சொத்துக்களைப் பறிமுதல் செ... | Thisaigal News