Mar 25, 2026
Thisaigal NewsYouTube
கட்டுமானத் தளத்தில் கைகலப்பு, ஒன்பது பேர் கைது
தற்போதைய செய்திகள்

கட்டுமானத் தளத்தில் கைகலப்பு, ஒன்பது பேர் கைது

Share:

கோலாலம்பூர், ஜூலை.16-

கோலாலம்பூர், பங்சாரில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் வேலையாட்கள் மத்தியில் நிகழ்ந்த கைகலப்பில் ஒன்பது அந்நிய நாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கைகலப்பு தொடர்பான காணொளி, சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலானதைத் தொடர்ந்து இந்தச் சண்டையில் ஈடுபட்ட அந்நிய நாட்டவர்கள் அடையாளம் காணப்பட்டதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் ஃபிர்டாவுஸ் முஸ்தபா கமால் தெரிவித்தார்.

இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தி, நிகழ்ந்த இந்த தகராறு தொடர்பாக நேற்று மாலை 4.53 மணியளவில் போலீசார் புகார் பெற்றுள்ளனர். கைது செய்யப்பட்ட அந்த ஒன்பது பேரும் விசாரணைக்கு ஏதுவாக நான்கு நாள் தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது