Jul 5, 2026
Thisaigal NewsYouTube
கட்டுமானத் தளத்தில் கைகலப்பு, ஒன்பது பேர் கைது
தற்போதைய செய்திகள்

கட்டுமானத் தளத்தில் கைகலப்பு, ஒன்பது பேர் கைது

Share:

கோலாலம்பூர், ஜூலை.16-

கோலாலம்பூர், பங்சாரில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் வேலையாட்கள் மத்தியில் நிகழ்ந்த கைகலப்பில் ஒன்பது அந்நிய நாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கைகலப்பு தொடர்பான காணொளி, சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலானதைத் தொடர்ந்து இந்தச் சண்டையில் ஈடுபட்ட அந்நிய நாட்டவர்கள் அடையாளம் காணப்பட்டதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் ஃபிர்டாவுஸ் முஸ்தபா கமால் தெரிவித்தார்.

இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தி, நிகழ்ந்த இந்த தகராறு தொடர்பாக நேற்று மாலை 4.53 மணியளவில் போலீசார் புகார் பெற்றுள்ளனர். கைது செய்யப்பட்ட அந்த ஒன்பது பேரும் விசாரணைக்கு ஏதுவாக நான்கு நாள் தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது