Aug 5, 2026
Thisaigal NewsYouTube
கவிஷாலினியை காணவில்லை, போலீசில் புகார்
தற்போதைய செய்திகள்

கவிஷாலினியை காணவில்லை, போலீசில் புகார்

Share:

பெட்டாலிங்ஜெயா, டிச.2-


பெட்டாலிங் ஜெயா, தாமான் பெட்டாலிங் உத்தாமாவைச் சேர்ந்த 20 வயது பெண், ஜி. கவிஷாலினியை காணவில்லை என்று போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்த கவிஷாலினி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் காணவில்லை என்று அவரின் குடும்ப உறுப்பினர்கள் போலீசில் புகார் செய்துள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருல்நிஷாம் ஜப்பார் தெரிவித்தார்.

146 செண்டிமீட்டர் உயரம் கொண்ட அந்தப் பெண் ஆகக்கடைசியாக பார்க்கும் போது சட்டை, ஜீன்சுடன் காணப்பட்டார் என்று குடும்ப உறுப்பினர்கள் தங்கள் புகாரில் குறிப்பட்டுள்ளனர்.

கவிஷாலினி குறித்து தகவல் கொண்டு இருப்பவர்கள் 014-8882388 என்ற தொலைபேசி எண்ணில் போலீஸ் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் சி.எஸ். பாலநாகனுடன் தொடர்புகொள்ளுமாறு ஷாருல்நிஷாம் ஜப்பார் கேட்டுக்கொண்டார்.

Related News

வளர்ப்பு நாய் 'ராக்கி' மரணம்: கிள்ளான் மாநகர் மன்றத்திற்கு  வெளியே 70-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம்

வளர்ப்பு நாய் 'ராக்கி' மரணம்: கிள்ளான் மாநகர் மன்றத்திற்கு வெளியே 70-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம்

அரசாங்கப் பதவிகளில் இருந்து ஜசெக விலகினாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படாது: பிகேஆர் திட்டவட்டம்

அரசாங்கப் பதவிகளில் இருந்து ஜசெக விலகினாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படாது: பிகேஆர் திட்டவட்டம்

உயிருக்கு ஆபத்து நீடித்தால் ரோஹிங்கியா அகதிகள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள்: ஃபாஹ்மி பாட்ஸில் அறிவிப்பு

உயிருக்கு ஆபத்து நீடித்தால் ரோஹிங்கியா அகதிகள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள்: ஃபாஹ்மி பாட்ஸில் அறிவிப்பு

கெடாவில் அதிரடி சோதனை: 34 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது

கெடாவில் அதிரடி சோதனை: 34 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது

ஜோகூர் 10.68 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள் மின்-சிகரெட் கும்பல் முறியடிப்பு: எழுவர் கைது

ஜோகூர் 10.68 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள் மின்-சிகரெட் கும்பல் முறியடிப்பு: எழுவர் கைது

போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: விமானிகளுக்குக் கடுமையான சோதனை நடத்த எம்.எ.ஜி-க்கு உத்தரவு

போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: விமானிகளுக்குக் கடுமையான சோதனை நடத்த எம்.எ.ஜி-க்கு உத்தரவு