Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பேருந்து விபத்துக்குள்ளானதில் 43 பயணிகள் பீதியில் மூழ்கினர்

Share:

பாசீர் கூடாங், மார்ச்.08

தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும், வேன் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் 43 பயணிளும், பேருந்து ஓட்டுநரும் பீதியில் மூழ்கினர்.

விபத்து நடந்த முறையைக் கண்டு, பயணிகள் பயத்தில் உறைந்தனர் என்று தீயணைப்பு மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

இவ்விபத்து நேற்று இரவு 8.40 மணியளவில் ஜோகூர், ஜாலான் பாசீர் கூடாங் சாலையில் நிகழ்ந்தது. ஐந்தே நிமிடத்தில் சம்பவ இடத்தைச் சென்றடைந்த தீயணைப்பு, மீட்புப் படையினர், இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய அனைத்துப் பயணிகளையும் பாதுகாப்பாக மீட்டனர் என்று பாசீர் கூடாங் தீயணைப்பு நிலைய ஒருங்கிணைப்பாளர் ஹாய்ஸ்ருல் ரஹ்மாட் தெரிவித்தார்.

இவ்விபத்தில்ர ஹீனோ ரக பேருந்தும், டொயோட்டா Hiace வேனும் சம்பந்தப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து