Mar 10, 2026
Thisaigal NewsYouTube
அஸ்லான் மான் ஊழல் தொடர்பில் குற்றஞ் சாட்டப்பட்டார்
தற்போதைய செய்திகள்

அஸ்லான் மான் ஊழல் தொடர்பில் குற்றஞ் சாட்டப்பட்டார்

Share:

பிரிட்டன் நாட்டிற்குச் சென்று வந்தப் பிறகு பெர்லிஸ் அரசாங்கத்திடமிருந்து 10 லட்சம் வெள்ளி பணத்தைச் செலவினத் தொகையாக பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அஸ்லான் மான் இன்று கங்கார் செஷன்ஸ் நீதிமன்றத்தின் முன் ஊழல் தடுப்பு ஆணையத்தினால் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.

64 வயதான அஸ்லான் மான் மீது முன் வைக்கப்பட்டுள்ள 5 குற்றச்சட்டுகளையும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் நீதிபதி நூர் சல்ஹா அம்ஸாவிடம் இக்குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்ற விசாரணையைக் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து