Dec 2, 2025
Thisaigal NewsYouTube
அஸ்லான் மான் ஊழல் தொடர்பில் குற்றஞ் சாட்டப்பட்டார்
தற்போதைய செய்திகள்

அஸ்லான் மான் ஊழல் தொடர்பில் குற்றஞ் சாட்டப்பட்டார்

Share:

பிரிட்டன் நாட்டிற்குச் சென்று வந்தப் பிறகு பெர்லிஸ் அரசாங்கத்திடமிருந்து 10 லட்சம் வெள்ளி பணத்தைச் செலவினத் தொகையாக பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அஸ்லான் மான் இன்று கங்கார் செஷன்ஸ் நீதிமன்றத்தின் முன் ஊழல் தடுப்பு ஆணையத்தினால் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.

64 வயதான அஸ்லான் மான் மீது முன் வைக்கப்பட்டுள்ள 5 குற்றச்சட்டுகளையும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் நீதிபதி நூர் சல்ஹா அம்ஸாவிடம் இக்குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்ற விசாரணையைக் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்