Jun 15, 2026
Thisaigal NewsYouTube
அஸ்லான் மான் ஊழல் தொடர்பில் குற்றஞ் சாட்டப்பட்டார்
தற்போதைய செய்திகள்

அஸ்லான் மான் ஊழல் தொடர்பில் குற்றஞ் சாட்டப்பட்டார்

Share:

பிரிட்டன் நாட்டிற்குச் சென்று வந்தப் பிறகு பெர்லிஸ் அரசாங்கத்திடமிருந்து 10 லட்சம் வெள்ளி பணத்தைச் செலவினத் தொகையாக பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அஸ்லான் மான் இன்று கங்கார் செஷன்ஸ் நீதிமன்றத்தின் முன் ஊழல் தடுப்பு ஆணையத்தினால் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.

64 வயதான அஸ்லான் மான் மீது முன் வைக்கப்பட்டுள்ள 5 குற்றச்சட்டுகளையும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் நீதிபதி நூர் சல்ஹா அம்ஸாவிடம் இக்குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்ற விசாரணையைக் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்