Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கொடிகள் தொடர்புடைய முறைப்படுத்தப்பட்ட சட்டங்கள் உள்ளன

Share:

கோலாலம்பூர், ஜன.20-

மலேசியாவில் வெளிநாட்டுக்கொடிகள் உட்பட தேசிய சின்னங்களை பொதுவில் காட்சிப்படுத்துவதை முறைப்படுத்தும் சட்டங்கள் ஏற்கனவே உள்ளன என்று சட்ட நிபுணர் ஒருவர் கூறுகிறார்.

1949 ஆம் ஆண்டு சட்டம், 1977 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டம் முதலியவையே அந்த சட்டங்களாகும் என்று மலேசிய பயனீட்டாளர் சங்கங்களின் சம்மேளமான போம்காவின் சட்ட ஆலோசகர் டத்தோ இந்திராணி துரைசிங்கம் தெரிவித்துள்ளார்.

தேசிய சின்னங்கள், கொடிகள் மற்றும் பதாகைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மேற்கண்ட சட்டங்கள் மிகத்தெளிவாக விளக்குகின்றன.

எனவே தேசிய கொடிகள் தொடர்புடைய புதிய சட்டங்கள் அவசியமில்லை என்று அந்த சட்ட நிபுணர் வாதிடுகிறார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி