Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கொடிகள் தொடர்புடைய முறைப்படுத்தப்பட்ட சட்டங்கள் உள்ளன

Share:

கோலாலம்பூர், ஜன.20-

மலேசியாவில் வெளிநாட்டுக்கொடிகள் உட்பட தேசிய சின்னங்களை பொதுவில் காட்சிப்படுத்துவதை முறைப்படுத்தும் சட்டங்கள் ஏற்கனவே உள்ளன என்று சட்ட நிபுணர் ஒருவர் கூறுகிறார்.

1949 ஆம் ஆண்டு சட்டம், 1977 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டம் முதலியவையே அந்த சட்டங்களாகும் என்று மலேசிய பயனீட்டாளர் சங்கங்களின் சம்மேளமான போம்காவின் சட்ட ஆலோசகர் டத்தோ இந்திராணி துரைசிங்கம் தெரிவித்துள்ளார்.

தேசிய சின்னங்கள், கொடிகள் மற்றும் பதாகைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மேற்கண்ட சட்டங்கள் மிகத்தெளிவாக விளக்குகின்றன.

எனவே தேசிய கொடிகள் தொடர்புடைய புதிய சட்டங்கள் அவசியமில்லை என்று அந்த சட்ட நிபுணர் வாதிடுகிறார்.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்