May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கொடிகள் தொடர்புடைய முறைப்படுத்தப்பட்ட சட்டங்கள் உள்ளன

Share:

கோலாலம்பூர், ஜன.20-

மலேசியாவில் வெளிநாட்டுக்கொடிகள் உட்பட தேசிய சின்னங்களை பொதுவில் காட்சிப்படுத்துவதை முறைப்படுத்தும் சட்டங்கள் ஏற்கனவே உள்ளன என்று சட்ட நிபுணர் ஒருவர் கூறுகிறார்.

1949 ஆம் ஆண்டு சட்டம், 1977 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டம் முதலியவையே அந்த சட்டங்களாகும் என்று மலேசிய பயனீட்டாளர் சங்கங்களின் சம்மேளமான போம்காவின் சட்ட ஆலோசகர் டத்தோ இந்திராணி துரைசிங்கம் தெரிவித்துள்ளார்.

தேசிய சின்னங்கள், கொடிகள் மற்றும் பதாகைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மேற்கண்ட சட்டங்கள் மிகத்தெளிவாக விளக்குகின்றன.

எனவே தேசிய கொடிகள் தொடர்புடைய புதிய சட்டங்கள் அவசியமில்லை என்று அந்த சட்ட நிபுணர் வாதிடுகிறார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்