Mar 14, 2026
Thisaigal NewsYouTube
இராணுவ கணவர், போலீஸ் மனைவி Marathon னில் வெற்றி
தற்போதைய செய்திகள்

இராணுவ கணவர், போலீஸ் மனைவி Marathon னில் வெற்றி

Share:

நேற்று நடைபெற்ற Penang Bridge International Marathon - னில் இராணுவ கணவர், போலீஸ் மனைவி தம்பதியர்கள் சிறந்த மலேசிய முழு மாரத்தான் (42km) ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவின் கீழ் முதலிடம் பிடித்துள்ளனர். 2019 ஆம் ஆண்டிலும் இத்தம்பதியர்கள் இச்சாதனையை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

38 வயதுடைய நிக் ஃபாகாருடின் இஸ்மாயில், 37 வயதுடைய நோர் அமிலியா முசா தம்பதியர்கள் வருடாந்திர மாரத்தோனில் இரட்டை கோலை அடித்து சென்றதாக தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தம்பதியர்களாக தொடர்ந்து வெற்றி பெறுவதே குறிக்கோளாக வைத்திருப்பதாக நோர் அமிலியா தெரிவித்தார். இந்நிகழ்வில் தலா 5,000 வெள்ளி பரிசு தொகை, பதக்கங்கள், கோப்பைகள் இவர்கள் தட்டி சென்றுள்ளனர்.

இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் பிள்ளை இருந்தும் சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை இத்தம்பதியர் உணர்த்தியிருக்கின்றனர்.

Related News

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்