Mar 22, 2026
Thisaigal NewsYouTube
வங்காளதேசத் தொழிலாளர்கள் சுரண்டல்: 33 பேருக்கு எதிராக போலீஸ் புகார்
தற்போதைய செய்திகள்

வங்காளதேசத் தொழிலாளர்கள் சுரண்டல்: 33 பேருக்கு எதிராக போலீஸ் புகார்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.29-

மலேசியாவிற்கான தொழிலாளர் தருவிப்புக் கும்பல் தொடர்பில் சட்டவிரோதப் பணமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அந்நாட்டின் 3 எம்.பி.க்கள் உட்பட 33 வங்காளதேசப் பிரஜைகளுக்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. வங்காளதேசத்தின் நிதி குற்றவியல் புலன் விசாரணை போலீஸ் பிரிவின் உயர் அதிகாரியான முகமட் மொனிருஸாமான் என்பவர் இந்த போலீஸ் புகாரைச் செய்துள்ளார்.

இந்த மோசடியில் மலேசியப் பண மதிப்பில் 60.5 மில்லியன் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு