Jul 3, 2026
Thisaigal NewsYouTube
வங்காளதேசத் தொழிலாளர்கள் சுரண்டல்: 33 பேருக்கு எதிராக போலீஸ் புகார்
தற்போதைய செய்திகள்

வங்காளதேசத் தொழிலாளர்கள் சுரண்டல்: 33 பேருக்கு எதிராக போலீஸ் புகார்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.29-

மலேசியாவிற்கான தொழிலாளர் தருவிப்புக் கும்பல் தொடர்பில் சட்டவிரோதப் பணமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அந்நாட்டின் 3 எம்.பி.க்கள் உட்பட 33 வங்காளதேசப் பிரஜைகளுக்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. வங்காளதேசத்தின் நிதி குற்றவியல் புலன் விசாரணை போலீஸ் பிரிவின் உயர் அதிகாரியான முகமட் மொனிருஸாமான் என்பவர் இந்த போலீஸ் புகாரைச் செய்துள்ளார்.

இந்த மோசடியில் மலேசியப் பண மதிப்பில் 60.5 மில்லியன் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

மின்னால் எஃப்எம்-இன் பிரம்மாண்ட ‘கலப்படம்’ நேரடி இசை நிகழ்ச்சி நாளை கூலாயில்  கோலாகலமாகத் தொடங்குகிறது

மின்னால் எஃப்எம்-இன் பிரம்மாண்ட ‘கலப்படம்’ நேரடி இசை நிகழ்ச்சி நாளை கூலாயில் கோலாகலமாகத் தொடங்குகிறது

மலேசிய டாக்சி தொழில்  துறை நவீனமயம்: குத்தகை முறை ஒழிப்பு; புதிய 'புரோட்டான் எஸ்70' அறிமுகம்!

மலேசிய டாக்சி தொழில் துறை நவீனமயம்: குத்தகை முறை ஒழிப்பு; புதிய 'புரோட்டான் எஸ்70' அறிமுகம்!

நவீன் கொலை வழக்கு: அக்டோபரில் நால்வர் மீதான விசாரணை தொடக்கம்!

நவீன் கொலை வழக்கு: அக்டோபரில் நால்வர் மீதான விசாரணை தொடக்கம்!

அசாம் பாக்கி நியமனத்தை ரத்து செய்ய மாமன்னருக்கு மட்டுமே அதிகாரம்: பிரதமர் அன்வார்

அசாம் பாக்கி நியமனத்தை ரத்து செய்ய மாமன்னருக்கு மட்டுமே அதிகாரம்: பிரதமர் அன்வார்

ஃபிளெக்ஸி பார்க்கிங் தரவு கசிவு: விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரிக்கை

ஃபிளெக்ஸி பார்க்கிங் தரவு கசிவு: விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரிக்கை

  சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்