சுயேட்சை வேட்பாளராக தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வெற்றிப் பெற்றால், பினாங்கு முதலமைச்சராக சொவ் கொன் யொவ்வை ஆதரிப்பதாக பிறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் டேவிட் மார்ஷலும், பாகான் டலாம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சதீஷ் முனியாண்டியும் இன்று அறிவித்துள்ளனர்.
சொவ் கொன் யொவ் வை ஆதரிக்கும் சத்தியப்பிரமாண வாக்குமூல பிரகடனத்தையும் அவர்கள் அறிவித்தனர். டிஏபியில் தாங்கள் உறுப்பினராக இல்லை என்ற போதிலும் மாநில முதல்வராக சொவ் கொன் யொவ்வை தேர்வு செய்யும் உறுதிப்பாட்டை கொண்டிருக்கும் அதே வேளையில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு தங்களின் ஆதரவை வழங்க போவதில்லை என்றும் டேவிட் மார்ஷலும் சதீஷ் முனியாண்டியும் இன்று நடைப்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தனர்

Related News

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்


