சுயேட்சை வேட்பாளராக தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வெற்றிப் பெற்றால், பினாங்கு முதலமைச்சராக சொவ் கொன் யொவ்வை ஆதரிப்பதாக பிறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் டேவிட் மார்ஷலும், பாகான் டலாம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சதீஷ் முனியாண்டியும் இன்று அறிவித்துள்ளனர்.
சொவ் கொன் யொவ் வை ஆதரிக்கும் சத்தியப்பிரமாண வாக்குமூல பிரகடனத்தையும் அவர்கள் அறிவித்தனர். டிஏபியில் தாங்கள் உறுப்பினராக இல்லை என்ற போதிலும் மாநில முதல்வராக சொவ் கொன் யொவ்வை தேர்வு செய்யும் உறுதிப்பாட்டை கொண்டிருக்கும் அதே வேளையில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு தங்களின் ஆதரவை வழங்க போவதில்லை என்றும் டேவிட் மார்ஷலும் சதீஷ் முனியாண்டியும் இன்று நடைப்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தனர்

Related News

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு


