சுயேட்சை வேட்பாளராக தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வெற்றிப் பெற்றால், பினாங்கு முதலமைச்சராக சொவ் கொன் யொவ்வை ஆதரிப்பதாக பிறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் டேவிட் மார்ஷலும், பாகான் டலாம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சதீஷ் முனியாண்டியும் இன்று அறிவித்துள்ளனர்.
சொவ் கொன் யொவ் வை ஆதரிக்கும் சத்தியப்பிரமாண வாக்குமூல பிரகடனத்தையும் அவர்கள் அறிவித்தனர். டிஏபியில் தாங்கள் உறுப்பினராக இல்லை என்ற போதிலும் மாநில முதல்வராக சொவ் கொன் யொவ்வை தேர்வு செய்யும் உறுதிப்பாட்டை கொண்டிருக்கும் அதே வேளையில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு தங்களின் ஆதரவை வழங்க போவதில்லை என்றும் டேவிட் மார்ஷலும் சதீஷ் முனியாண்டியும் இன்று நடைப்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தனர்

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


