Mar 17, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கலந்த பாலை குடித்த குழந்தை பாட்டியின் பராமரிப்பில்
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கலந்த பாலை குடித்த குழந்தை பாட்டியின் பராமரிப்பில்

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 25 -

பெட்டாலிங் ஜெயா வில் தவறுதலாக போதைப்பொருள் கலக்கப்பட்ட பாலை குடித்த குழந்தை நேற்று மருத்துவமனைலிருந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டது.

மருத்துவ பரிச்சோதனையில் அந்த 16 மாதக் ஆண் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தெரியவந்த வேளையில் அக்குழந்தை வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி ஷாஹுல்னிசாம் ஜாபார் இஸ்மாயில் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை காலை, காஜாங் மருத்துவமனையிலிருந்து அக்குழந்தை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் தற்போது தனது பாட்டியின் பராமரிப்பில் இருந்து வருவதாக ஷாஹுல்னிசாம் கூறினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு