Mar 15, 2026
Thisaigal NewsYouTube
எந்தவொரு தீர்மானத்தையும் இதுவரையில் பெறவில்லை
தற்போதைய செய்திகள்

எந்தவொரு தீர்மானத்தையும் இதுவரையில் பெறவில்லை

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் எதனையும் தாம் இதுவரையில் பெறவில்லை என்று மக்களவை சபா நாயகர் Tan Sri Johari Abdul தெரிவித்துள்ளார்.அப்படியொரு தீர்மானத்தை எதிர்க்கட்சி கொண்டு இருக்குமானால் நாடாளுமன்றக்கூட்டம், அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில் அதனை தம்மிடம் சமர்ப்பிக்கலாம் என்று Johari Abdul குறிப்பிட்டார்.எனினும் அந்த தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்கு விடுவதா ? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்வது சபா நாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும் என்று Johari Abdul விளக்கினார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்