Mar 26, 2026
Thisaigal NewsYouTube
147 அந்நிய நாட்டவர் மற்றும் 3 உள்ளூர்வாசிகள் கைது
தற்போதைய செய்திகள்

147 அந்நிய நாட்டவர் மற்றும் 3 உள்ளூர்வாசிகள் கைது

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.03-

ஜோகூர், இஸ்கண்டார் பிரதேசத்தில் 64 வாகனம் கழுவும் மையங்களில் ஏக காலத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 147 அந்நிய நாட்டு ஆடவர்களும், மூன்று உள்ளூர் பிரஜைகளும் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

சட்டவிரோதக் குடியேறிகளின் வருகை மற்றும் போதைப்பொருள் விநியோகம், ஓன்லைன் சூதாட்டம் ஆகியவற்றைத் துடைத்தொழிக்கும் நோக்கில் இந்தந் சோதனை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதில் 21 க்கும் 57 க்கும் இடைப்பட்ட வயதுடைய 147 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு