May 18, 2026
Thisaigal NewsYouTube
147 அந்நிய நாட்டவர் மற்றும் 3 உள்ளூர்வாசிகள் கைது
தற்போதைய செய்திகள்

147 அந்நிய நாட்டவர் மற்றும் 3 உள்ளூர்வாசிகள் கைது

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.03-

ஜோகூர், இஸ்கண்டார் பிரதேசத்தில் 64 வாகனம் கழுவும் மையங்களில் ஏக காலத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 147 அந்நிய நாட்டு ஆடவர்களும், மூன்று உள்ளூர் பிரஜைகளும் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

சட்டவிரோதக் குடியேறிகளின் வருகை மற்றும் போதைப்பொருள் விநியோகம், ஓன்லைன் சூதாட்டம் ஆகியவற்றைத் துடைத்தொழிக்கும் நோக்கில் இந்தந் சோதனை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதில் 21 க்கும் 57 க்கும் இடைப்பட்ட வயதுடைய 147 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Related News

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு