வரும் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானும், பாரிசான் நேஷனலும் அரசியல் ஒத்துழைப்பு கொள்வது மூலம் நன்மையே கிட்டும் என்று பினாங்கு முதலமைச்சர் சௌ கொன் யியோவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்குப் பக்காத்தான் ஹராப்பானும், பாரிசான் நேஷனலும் வலிமையான கூட்டணியாகும். ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் இணைந்துள்ள இந்தக் கூட்டணிகள் ஆக்கப்பூர்வமாக செயலாற்றி வெற்றிகளைக் குவிக்க முடியும் என்று சௌ கொன் யியோவ் குறிப்பிட்டுள்ளார்.

Related News

புதிய கட்சிகளால் தேசிய முன்னணிக்கு பாதிப்பில்லை: ஜம்ரி அப்துல் காதிர் உறுதி

இராணுவ முகாம் குண்டுவெடிப்பு: சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற போலீஸ் முடிவு

மலேசியாவில் இடைநிலைப்பள்ளி கல்வி கட்டாயமாக்கப்படுகிறது: 95 விழுக்காடு மாணவர் சேர்க்கையை இலக்காகக் கொண்ட கல்வி அமைச்சு

பிரபல கேடி 'போத்தா சின்னை' பரிசோதித்த டாக்டர் மகாதேவன்

பள்ளிகளில் குற்றச்செயல்களைத் தடுக்க புதிய திட்டம்: தொடர்பு அதிகாரிகள் நியமனம்


