வரும் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானும், பாரிசான் நேஷனலும் அரசியல் ஒத்துழைப்பு கொள்வது மூலம் நன்மையே கிட்டும் என்று பினாங்கு முதலமைச்சர் சௌ கொன் யியோவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்குப் பக்காத்தான் ஹராப்பானும், பாரிசான் நேஷனலும் வலிமையான கூட்டணியாகும். ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் இணைந்துள்ள இந்தக் கூட்டணிகள் ஆக்கப்பூர்வமாக செயலாற்றி வெற்றிகளைக் குவிக்க முடியும் என்று சௌ கொன் யியோவ் குறிப்பிட்டுள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


