வரும் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானும், பாரிசான் நேஷனலும் அரசியல் ஒத்துழைப்பு கொள்வது மூலம் நன்மையே கிட்டும் என்று பினாங்கு முதலமைச்சர் சௌ கொன் யியோவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்குப் பக்காத்தான் ஹராப்பானும், பாரிசான் நேஷனலும் வலிமையான கூட்டணியாகும். ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் இணைந்துள்ள இந்தக் கூட்டணிகள் ஆக்கப்பூர்வமாக செயலாற்றி வெற்றிகளைக் குவிக்க முடியும் என்று சௌ கொன் யியோவ் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது

முன்னாள் வங்கி நிர்வாகி கைது: எஸ்பிஆர்எம் நடவடிக்கை


