Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

காரின் இடிபாட்டில் சிக்கிய காரோட்டியை மீட்க கடும் போராட்டம்

Share:

பூச்சோங், பிப்.19-

மெர்சடீஸ் ரக கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் காரின் இடிபாடுகளுக்கு இடையே கால்கள் சிக்கி பெரும் அவதிக்குள்ளான கார் ஓட்டுநரை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினர் கடுமையாக போராடினர்.

இச்சம்பவம் நேற்றிரவு 11.23 மணியளவில் பூச்சோங், புக்கிட் பூச்சோங்கில் நிகழ்ந்தது. குறுக்கும், நெடுக்கமாக நீட்டிக் கொண்டு இருந்த காரின் சிதைந்த பாகங்களினால் இருக்கையை விட்டு வெளியேற முடியாமல், அந்த கார் ஓட்டுநர் வலியால் துடித்துப் போனதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

எனினும் மீட்புப்படையினர், பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தி 29 வயது மதிக்கத்தக்க கார் ஓட்டுநரை இடிபாடுகளிலிருந்து மீட்டதாக அகமட் முக்லிஸ் குறிப்பிட்டார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்