Dec 3, 2025
Thisaigal NewsYouTube
4 போலீஸ்காரர்களைக் கொலை செய்ய முயன்றதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு!
தற்போதைய செய்திகள்

4 போலீஸ்காரர்களைக் கொலை செய்ய முயன்றதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு!

Share:

தெலுக் இந்தான், செப்டம்பர்.26-

நான்கு போலீஸ்காரர்களைக் கொலை செய்ய முயன்றதாக 35 வயது ஆடவர் மீது இன்று அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

நீதிபதி நுர்ஹமிஸா ஷைஃபுடின் முன்பு அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது முகமட் அமிருல் அஸ்ராஃப் முகமட் சைபுல் என்ற அந்த ஆடவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி காலை 11 மணியவில், முவாலிமில் உள்ள பெஹ்ராங் ஓய்வுப் பகுதியில், எரிபொருள் நிரப்புமிடம் ஒன்றில், அவர் அந்த 4 போலீஸ்காரர்களைத் தாக்கியதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

தண்டனைச் சட்டம், பிரிவு 307(1) இன் கீழ் சுமத்தப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டுகளில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்