Mar 21, 2026
Thisaigal NewsYouTube
4 போலீஸ்காரர்களைக் கொலை செய்ய முயன்றதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு!
தற்போதைய செய்திகள்

4 போலீஸ்காரர்களைக் கொலை செய்ய முயன்றதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு!

Share:

தெலுக் இந்தான், செப்டம்பர்.26-

நான்கு போலீஸ்காரர்களைக் கொலை செய்ய முயன்றதாக 35 வயது ஆடவர் மீது இன்று அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

நீதிபதி நுர்ஹமிஸா ஷைஃபுடின் முன்பு அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது முகமட் அமிருல் அஸ்ராஃப் முகமட் சைபுல் என்ற அந்த ஆடவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி காலை 11 மணியவில், முவாலிமில் உள்ள பெஹ்ராங் ஓய்வுப் பகுதியில், எரிபொருள் நிரப்புமிடம் ஒன்றில், அவர் அந்த 4 போலீஸ்காரர்களைத் தாக்கியதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

தண்டனைச் சட்டம், பிரிவு 307(1) இன் கீழ் சுமத்தப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டுகளில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து