Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

விபத்தில் மூவர் உயிரிழந்தனர், நால்வர் படுகாயம்

Share:

தங்காக், ஜன.25-

ஜோகூர், தங்காக், குனுங் லெடாங் தோட்டம் அருகில் ஜாலான் மூவார்-செகாமாட் சாலையின் 45 ஆவது கிலோ மீட்டரில் ஒரு காரும், SUV வாகனமும் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் மூவர் உயிரிழந்தனர். இதர நால்வர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.

இச்சம்பவம் நேற்றிரவு 9.55 மணியளவில் நிகழ்ந்ததாக தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிதெண்டன் ரோஸ்லான் முகமட் தாலிப் தெரிவித்தார்.

இதில் புரோடோன் வீரா ரக கார் 53 வயது ஓட்டுநரும், காரில் பயணித்த 56 வயது ஆடவரும் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.

Toyota Harrier SUV வாகனத்தில் பயணித்த 61 வயது நபர், தங்காக் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கொண்டு சென்ற போது உயிரிழந்ததாக ரோஸ்லான் குறிப்பிட்டார்.

இரு வாகனங்களிலும் பயணித்த தலா இருவர் கடும் காயங்களுடன் தங்காக் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ரோஸ்லான் மேலும் கூறினார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி