அரசியல் வைரிகளாக மாறியுள்ள முன்னாள் பிரதமர்களான துன் டாக்டர் மகாதீர் முகமதுவும், டான்ஸ்ரீ முகைதீன் யாசினும் தங்களின் அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பதற்கு "மறப்போம் மன்னிப்போம்" என்ற அடிப்படையில் மீண்டும் ஒன்றிணையலாம் என்று கூறப்படுகிறது.
மலாய்க்காரர்களின் ஒருமைப்பாடு என்று கூறி, துன் மகாதீர் முன்னெடுத்துள்ள மலாய் பிரகடனத்திற்கு பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான முகைதீன் தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.
துன் மகாதீரும், முகைதீனும் ஒரு மேஜையில் அமர்ந்து பேசும் நேரம் இன்னும் கனியவில்லை என்ற போதிலும் மகாதீரின் மலாய் பிரகடனத்தை முகைதீன் ஆதரிப்பது, இருவரும் மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாறுவதற்கான ஒரு தொடக்கம் ஏற்பட்டுள்ளதாக முகைதீனின் பெர்சத்து கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related News

மாமன்னரின் உரையை தவறாக மொழிபெயர்த்ததாக China Press மீது எம்சிஎம்சி விசாரணை

அல்தான்துயா வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு: இழப்பீட்டுத் தொகையை 5 மில்லியனிலிருந்து 1.38 மில்லியனாகக் குறைத்தது

இன்று முதல் 5 மில்லியன் பேருக்கு எஸ்டிஆர் உதவித் தொகை – அன்வார் தகவல்

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்


