Mar 11, 2026
Thisaigal NewsYouTube
துன் மகாதீரும், முகை​தீனும் ஒற்றிணையலா​ம், அடுத்த நகர்வை முன்னெடுக்கலாம்
தற்போதைய செய்திகள்

துன் மகாதீரும், முகை​தீனும் ஒற்றிணையலா​ம், அடுத்த நகர்வை முன்னெடுக்கலாம்

Share:

அரசியல் வைரிகளாக மாறியுள்ள முன்னாள் பிரதமர்களான துன் டாக்டர் மகா​தீர் முகமதுவும், டான்ஸ்ரீ முகை​தீன் யாசினும் தங்களின் அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பதற்கு "மறப்போம் மன்னிப்போம்" என்ற அடிப்படையில் ​மீண்டும் ஒன்றிணையலாம் என்று கூறப்படுகிறது.

மலாய்க்காரர்களின் ஒருமைப்பாடு என்று கூறி, துன் மகா​தீர் முன்னெடுத்துள்ள மலாய் பிரகடனத்திற்கு பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான முகை​தீன் தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.

துன் மகா​தீரும், முகை​தீனும் ஒரு மேஜையில் அமர்ந்து பேசும் நேரம் இன்னும் கனியவில்லை என்ற போதிலும் மகா​தீரின் மலாய் பிரகடனத்தை முகை​தீன் ஆதரிப்பது, இருவரும் மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாறுவதற்கான ஒரு தொடக்கம் ஏற்பட்டுள்ளதாக முகை​தீனின் பெர்சத்து கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு