ஜோகூர், சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தேர்தலையொட்டி தாம் நிகழ்த்திய உரை தொடர்பில் தமக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள போலீஸ் புகார் தொடர்பில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்துடன் விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக புக்கிட் அமான் போலீசார், அப்துல் அவாங்கை விசாரணை செய்யயவிருப்பதாக இன்று காலையில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக அவரின் அரசியல் செயலாளர் சியாஹிர் சுலைமான் தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தவிருக்கும் விஷயத்தை அப்துல் ஹாடி அவாங்கிடம் தாம் தெரிவித்து விட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


