Mar 26, 2026
Thisaigal NewsYouTube
பிள்ளையைச் சித்ரவதை செய்த மாது கைது
தற்போதைய செய்திகள்

பிள்ளையைச் சித்ரவதை செய்த மாது கைது

Share:

கோல சிலாங்கூர், ஜூன்.30-

தனது வளர்ப்பு மகளைச் சித்ரவதை செய்து, கைவிட்டதாக நம்பப்படும் மாது ஒருவரைக் கோல சிலாங்கூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 8. 15 மணியளவில் பெறப்பட்ட ஓர் அவசர அழைப்பைத் தொடர்ந்து 54 வயதுடைய அந்த மாது கைது செய்யப்பட்டதாக கோல சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் அஸஹாருடின் தஜுடின் தெரிவித்தார்.

உடலில் கடும் காயங்களுடன் மீட்கப்பட்ட அந்தச் சிறுமி, தற்போது தஞ்சோங் காராங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

பிள்ளையைச் சித்ரவதை செய்த மாது கைது | Thisaigal News