பினாங்கு மாநிலம், கெடா மாநிலத்திற்குச் சொந்தமானது என்று கெடா மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முகமட் சனுசி முகமட் நூர் அறிக்கை வெளியிட்டது தொடர்ந்து, அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு முடிவடைந்ததை அரச மலேசிய போலீஸ் படை உறுதிப்படுத்தியது.
நேற்று, அலோர் ஸ்தார், விஸ்மா டாருல் டாருல் அமான்னில் உள்ள மந்திரி பெசார் அலுவலகத்தில், இவ்விவகாரம் தொடர்பான முகமட் சனுசியின் வாக்குமூலத்தை, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை பதிவு செய்ததாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் செயலாளர் டத்தோ நூர் சியா சட்டுடின் தெரிவித்தார்.
இதற்கிடையில், விசாரணையின் போது, முகமட் சனுசியிடம் 5 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் நூர் சியா சட்டுடின் குறிப்பிட்டார்.

Related News

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

2.5 பில்லியன் ரிங்கிட் பணமோசடி புகார்: விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஐஜேஎம் (IJM) நிறுவனத்தின் 2 உயர்மட்ட நிர்வாகிகள்


