Jun 29, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி விடுதியில் 2 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்குப் பாலியல் வன்கொடுமை – போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

பள்ளி விடுதியில் 2 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்குப் பாலியல் வன்கொடுமை – போலீஸ் விசாரணை

Share:

மாராங், டிசம்பர்.09-

திரங்கானு மாநிலம் மாராங்கில் உள்ள பள்ளி ஒன்றின் ஆண்கள் விடுதியில், இரண்டு மாற்றுத் திறனாளி மாணவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் இரு புகார்களை அம்மாநில போலீசார் பெற்றுள்ளனர்.

இச்சம்பவத்திற்குக் காரணமானதாகச் சந்தேகிக்கப்படும் 16 வயதைச் சேர்ந்த இரு மாணவர்கள் குறித்து விடுதி பாதுகாவலர் நேற்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

17 வயதுடைய கற்றல் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளி மாணவரை, கடந்த நவம்பர் 17-ஆம் தேதி, ஓரினப் புணர்ச்சிக்கு உட்படுத்தியதாக 16 வயது மாணவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், கடந்த நவம்பர் 20-ஆம் தேதி, ADHD எனப்படும் கவனக்குறைபாடு கொண்ட 13 வயது மாணவரை, ஓரினப் புணர்ச்சிக்கு உட்படுத்தியதாக மற்றொரு 16 வயது மாணவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இப்புகார்களின் அடிப்படையில், விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அம்மாணவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என மாராங் போலீஸ் தலைவர் சோஃபியான் ரெட்ஸுவான் தெரிவித்துள்ளார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு