Jan 20, 2026
Thisaigal NewsYouTube
போலியான தகவல்களை அமைச்சு கண்காணிக்கிறது
தற்போதைய செய்திகள்

போலியான தகவல்களை அமைச்சு கண்காணிக்கிறது

Share:

சட்டமன்றத் தேர்தலின் போது, பரவக்கூடிய போலியான தகவல்கள் மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டக்கூடியா கூறுகள் ஆகியவற்றை தடுப்பதற்கான முயற்சிகளை தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு தீவிரப்படுத்தும் என்று அதன் துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலின் பிரச்சாரத்தின் போது, தவறான புரிதலையும் வெறுப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு, போலிச் செய்திகள் மறைமுகமாக வெளிவரக்கூடும் என்பதால், அவற்றை தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை அதன் சிறப்பு பணிக்குழு செய்து வருவதாக தியோ நீ சிங் குறிப்பிட்டார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்