Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது

Share:

ஜன.15-

ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்றிரவு 1,092 ஆக இருந்த எண்ணிக்கை இன்று காலை 855 ஆக குறைந்துள்ளது. குளுவாங், பொந்தியான், ஜோகூர் பாரு கோத்தா திங்கி ஆகிய பகுதிகளில் 10 தற்காலிக நிவாரண மையங்களில 249 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இன்னும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குளுவாங்கில் அதிகபட்சமாக 415 பேரும், பொந்தியானில் 359 பேரும், ஜோகூர் பாருவில் 53 பேரும், கோத்தா திங்கியில் 28 பேரும் உள்ளனர்.

ஜோகூர் தவிர, பகாங், திரங்கானு, பேரா, சரவாக் ஆகிய மாநிலங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பகாங்கில் 186 பேரும், திரங்கானுவில் 16 பேரும், பேராவில் 13 பேரும், சரவாக்கில் 20 பேரும் இன்னும் நிவாரண மையங்களில் உள்ளனர். மற்ற மாநிலங்களில் வெள்ள நிலைமையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்