Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது

Share:

ஜன.15-

ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்றிரவு 1,092 ஆக இருந்த எண்ணிக்கை இன்று காலை 855 ஆக குறைந்துள்ளது. குளுவாங், பொந்தியான், ஜோகூர் பாரு கோத்தா திங்கி ஆகிய பகுதிகளில் 10 தற்காலிக நிவாரண மையங்களில 249 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இன்னும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குளுவாங்கில் அதிகபட்சமாக 415 பேரும், பொந்தியானில் 359 பேரும், ஜோகூர் பாருவில் 53 பேரும், கோத்தா திங்கியில் 28 பேரும் உள்ளனர்.

ஜோகூர் தவிர, பகாங், திரங்கானு, பேரா, சரவாக் ஆகிய மாநிலங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பகாங்கில் 186 பேரும், திரங்கானுவில் 16 பேரும், பேராவில் 13 பேரும், சரவாக்கில் 20 பேரும் இன்னும் நிவாரண மையங்களில் உள்ளனர். மற்ற மாநிலங்களில் வெள்ள நிலைமையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி