May 15, 2026
Thisaigal NewsYouTube
பலத்த காற்று, 10 வீடுகளின் கூரைகள் பறந்தன
தற்போதைய செய்திகள்

பலத்த காற்று, 10 வீடுகளின் கூரைகள் பறந்தன

Share:

கோல லங்காட், அக்டோபர்.15-

கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று மாலையில் வீசிய பலத்த காற்று மற்றும் கனத்த மழையில் சிலாங்கூர், கோல லங்காட்டில் 10 வீடுகளின் கூரைகள் பறந்தன.

மாலை 4.20 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் கோல லங்காட், தெலுக் பங்ளிமா காராங்கில் நிகழ்ந்தது. பல வீடுகளில் கூரைகள் பறந்ததுடன், வீட்டு வளாகங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக மலேசிய பொது தற்காப்புப் படையின் சிலாங்கூர் மாநில இயக்குநர் கொலோனல் ஃபஸ்லிஷா முஸ்லிம் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக் கொண்டு சாய்ந்ததில் ஒரு சமயப்பள்ளியும் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஜாலான் அம்பாங் விபத்து: 24 வயது கல்லூரி மாணவர் மீது இரட்டைக்கொலை குற்றச்சாட்டு

ஜாலான் அம்பாங் விபத்து: 24 வயது கல்லூரி மாணவர் மீது இரட்டைக்கொலை குற்றச்சாட்டு

ஜாலான் பிஜேஇயு வெள்ளப் பாதிப்பு: அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேரில் கள ஆய்வு

ஜாலான் பிஜேஇயு வெள்ளப் பாதிப்பு: அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேரில் கள ஆய்வு

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்:  ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்: ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்

பேங்க் நெகாராவில் தீவிபத்து - ஜெனரேட்டர் அறை சேதமடைந்தது

பேங்க் நெகாராவில் தீவிபத்து - ஜெனரேட்டர் அறை சேதமடைந்தது

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ