Jul 1, 2026
Thisaigal NewsYouTube
பலத்த காற்று, 10 வீடுகளின் கூரைகள் பறந்தன
தற்போதைய செய்திகள்

பலத்த காற்று, 10 வீடுகளின் கூரைகள் பறந்தன

Share:

கோல லங்காட், அக்டோபர்.15-

கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று மாலையில் வீசிய பலத்த காற்று மற்றும் கனத்த மழையில் சிலாங்கூர், கோல லங்காட்டில் 10 வீடுகளின் கூரைகள் பறந்தன.

மாலை 4.20 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் கோல லங்காட், தெலுக் பங்ளிமா காராங்கில் நிகழ்ந்தது. பல வீடுகளில் கூரைகள் பறந்ததுடன், வீட்டு வளாகங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக மலேசிய பொது தற்காப்புப் படையின் சிலாங்கூர் மாநில இயக்குநர் கொலோனல் ஃபஸ்லிஷா முஸ்லிம் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக் கொண்டு சாய்ந்ததில் ஒரு சமயப்பள்ளியும் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை