Jul 30, 2026
Thisaigal NewsYouTube
உயர் கல்வி சேவை நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி கைது
தற்போதைய செய்திகள்

உயர் கல்வி சேவை நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி கைது

Share:

கோலாலம்பூர், ஜூலை 24-

உயர் கல்வி சேவை நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரியான பேராசிரியர் அந்தைஸ்தை கொண்ட முக்கிய அதிகாரி ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM- மினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான 2 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளியை தனது சொந்த நலனுக்கு பயன்படுத்தி, முறைகேடு புரிந்ததன் காரணமாக அந்த தலைமை செயல்முறை அதிகாரி கைது செய்யப்பட்டதாக SPRM வட்டாரம் தெரிவித்தது.

நேற்று இரவு 7 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள SPRM தலைமையகத்திற்கு அழைக்கப்பட்ட 60 வயதுடைய அந்த பேராசியரை விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.

அந்த பேராசிரியர் இன்று புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான தடுப்புக்காவல் அனுமதியை SPRM பெற்றுள்ளது.

Related News

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

மியான்மருக்குத் திருப்பி அனுப்பப்படும் 5,000 ரோஹிங்கியா அகதிகள்: அடையாளங்கானும் பணிகளைத் தொடங்கியது உள்துறை அமைச்சு

மியான்மருக்குத் திருப்பி அனுப்பப்படும் 5,000 ரோஹிங்கியா அகதிகள்: அடையாளங்கானும் பணிகளைத் தொடங்கியது உள்துறை அமைச்சு

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை:  ஆடவர் மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை: ஆடவர் மீது குற்றச்சாட்டு

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி