கோலாலம்பூர்,ஆகஸ்ட் 04-
கோலாலம்பூர், PWTC இலகு இரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் ஏற்பட்ட தீயினால் ஏற்பட்ட தொழில்நுட்பச் சேதத்தைச் சரிசெய்யும் பணி நிறைவடைந்தது.
இலகு இரயில் சேவைகளில் தடையில்லை; அது வழக்கும் போல் இயங்கு என்றும்; பயணத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும் RAPID RAIL தமது FACEBOOK கணக்கில் வெளியிட்ட அறிக்கையின் வழி தெரிவித்துள்ளது.
முன்னதாக, AMPANG/SRI PETALING வழித்தடத்தின் LRT போக்குவரத்து சேவை, இன்று காலை 9.58-க்கு PWTC நிலையத்திற்கு அருகில் உள்ள தண்டவாளத்தில் ஏற்பட்ட தீயினால் தடைபட்டது.








