Mar 25, 2026
Thisaigal NewsYouTube
சரிசெய்யும் பணி நிறைவடைந்தது
தற்போதைய செய்திகள்

சரிசெய்யும் பணி நிறைவடைந்தது

Share:

கோலாலம்பூர்,ஆகஸ்ட் 04-

கோலாலம்பூர், PWTC இலகு இரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் ஏற்பட்ட தீயினால் ஏற்பட்ட தொழில்நுட்பச் சேதத்தைச் சரிசெய்யும் பணி நிறைவடைந்தது.

இலகு இரயில் சேவைகளில் தடையில்லை; அது வழக்கும் போல் இயங்கு என்றும்; பயணத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும் RAPID RAIL தமது FACEBOOK கணக்கில் வெளியிட்ட அறிக்கையின் வழி தெரிவித்துள்ளது.

முன்னதாக, AMPANG/SRI PETALING வழித்தடத்தின் LRT போக்குவரத்து சேவை, இன்று காலை 9.58-க்கு PWTC நிலையத்திற்கு அருகில் உள்ள தண்டவாளத்தில் ஏற்பட்ட தீயினால் தடைபட்டது.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது