Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தொழுநோயைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Share:

சிரம்பான், பிப்.21-


நெகிரி செம்பிலான், கோலப்பிலாவில் இரண்டு பூர்வகுடி கிராமங்களில் தொழுநோய் பரவியிருப்பதாகக் கிடைக்கப் பெற்ற அறிக்கையைத் தொடர்ந்து அந்த நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாநில மந்திரி பெசார் டதோஶ்ரீ அமினுடின் ஹாருன் தெரிவித்தார்.

செர்குன் மற்றும் குந்தூர் ஆகிய இரண்டு ஓராங் அஸ்லி கிராமங்களில் பரவியுள்ள தொழுநோய் தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதாக அறிவித்துள்ள சுகாதார அமைச்சுக்கு மாநில அரசாங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக அமினுடின் ஹாருன் குறிப்பிட்டார்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி