Dec 5, 2025
Thisaigal NewsYouTube
மலாய் ஆட்சியாளர்கள் மாநாடு வரை பொறுத்திருங்கள்: நீதித்துறை தலைவர் நியமனம் விரைவில்!
தற்போதைய செய்திகள்

மலாய் ஆட்சியாளர்கள் மாநாடு வரை பொறுத்திருங்கள்: நீதித்துறை தலைவர் நியமனம் விரைவில்!

Share:

கோத்தா திங்கி, ஜூலை.13-

மலேசியாவின் மிக உயரிய நீதித்துறை பதவிகளுக்கான நியமனங்கள் குறித்து அவசரம் காட்ட வேண்டாம் என்று அனைத்து தரப்பினரும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஜூலை 15 முதல் 17 வரை நடைபெறவுள்ள 269வது மலாய் ஆட்சியாளர்கள் மாநாடு வரை காத்திருக்குமாறு பிரதமர் துறையின் சட்டம், நிறுவன சீர்திருத்தத்திற்கான அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் கேட்டுக் கொண்டுள்ளார்.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 122Bயின் படி, இந்த நியமன செயல்முறையை நிர்ணயிப்பதால், பிரதமர் மலாய் ஆட்சியாளர்களோடு கலந்தாலோசித்த பிறகு மாமன்னரின் ஆலோசனைப்படி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். மலாய் ஆட்சியாளர்கள் மாநாட்டில் தலைமை நீதிபதி, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பதவிகளின் காலியிடங்கள் குறித்து விவாதிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்