Mar 10, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரின் புதிய போலீஸ் தலைவர்
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரின் புதிய போலீஸ் தலைவர்

Share:

பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன், கோலாலம்பூர் புதிய போலீஸ் தலைவராக நியமிக்கப்படவிருக்கிறார்.

இது குறித்து, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போலீஸ் படை ஆணையமான SPPயின் கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

முன்னாள் கோலாலம்பூர் போலீஸ் தலைவரான டத்தோ ஆஸ்மி அபு காசிம், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து