பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன், கோலாலம்பூர் புதிய போலீஸ் தலைவராக நியமிக்கப்படவிருக்கிறார்.
இது குறித்து, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போலீஸ் படை ஆணையமான SPPயின் கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
முன்னாள் கோலாலம்பூர் போலீஸ் தலைவரான டத்தோ ஆஸ்மி அபு காசிம், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


