Jul 5, 2026
Thisaigal NewsYouTube
மாதுவுக்கும், காதலனுக்கும் 7 நாள் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

மாதுவுக்கும், காதலனுக்கும் 7 நாள் தடுப்புக் காவல்

Share:

அலோர் காஜா, ஜூலை.07-

தனது 15 மாதக் கைக்குழந்தையைச் சித்ரவதை செய்து கொன்றதாக நம்பப்படும் மாதுவும், அவரின் காதலனும் விசாரணைக்கு ஏதுவாக 7 நாள் போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மலாக்கா, அலோர் காஜாவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்று அந்த ஜோடியினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் மலாக்கா நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் டாக்டர் தியோ ஷு யீ முன்னிலையில் நிறுத்தப்பட்டு, தடுப்புக் காவல் அனுமதியைப் போலீசார் பெற்றனர்.

அவ்விருவரும் மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

புலாவ் செபாங், பண்டார் செட்டலிட்டில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அந்த 15 வயது பெண் குழந்தையின் பிட்டத்தில் கடுமையானக் காயங்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது