Mar 26, 2026
Thisaigal NewsYouTube
மாதுவுக்கும், காதலனுக்கும் 7 நாள் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

மாதுவுக்கும், காதலனுக்கும் 7 நாள் தடுப்புக் காவல்

Share:

அலோர் காஜா, ஜூலை.07-

தனது 15 மாதக் கைக்குழந்தையைச் சித்ரவதை செய்து கொன்றதாக நம்பப்படும் மாதுவும், அவரின் காதலனும் விசாரணைக்கு ஏதுவாக 7 நாள் போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மலாக்கா, அலோர் காஜாவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்று அந்த ஜோடியினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் மலாக்கா நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் டாக்டர் தியோ ஷு யீ முன்னிலையில் நிறுத்தப்பட்டு, தடுப்புக் காவல் அனுமதியைப் போலீசார் பெற்றனர்.

அவ்விருவரும் மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

புலாவ் செபாங், பண்டார் செட்டலிட்டில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அந்த 15 வயது பெண் குழந்தையின் பிட்டத்தில் கடுமையானக் காயங்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.

Related News

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

 ஹெரோயின்  கடத்தல் வழக்கில் 6 ஆண்கள், 2 பெண்களுக்கு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஹெரோயின் கடத்தல் வழக்கில் 6 ஆண்கள், 2 பெண்களுக்கு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

வகுப்பறையில் மின்விசிறி விழுந்து மாணவி காயம்: அரசாங்கம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

வகுப்பறையில் மின்விசிறி விழுந்து மாணவி காயம்: அரசாங்கம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

நெடுஞ்சாலைகளின் ராணி: ஸ்டீயரிங் பிடித்து சாதனை படைக்கும் 28 வயது காமணி

நெடுஞ்சாலைகளின் ராணி: ஸ்டீயரிங் பிடித்து சாதனை படைக்கும் 28 வயது காமணி

பெர்லிஸ் மற்றும் கோத்தா ஸ்டாரில் கடும் வெப்ப அலை: 2 ஆவது கட்ட எச்சரிக்கை

பெர்லிஸ் மற்றும் கோத்தா ஸ்டாரில் கடும் வெப்ப அலை: 2 ஆவது கட்ட எச்சரிக்கை