Dec 5, 2025
Thisaigal NewsYouTube
சிலுவை அணித பணியாளரை நீக்கிய உணவகத்தின் மீது நடவடிக்கை தேவை !
தற்போதைய செய்திகள்

சிலுவை அணித பணியாளரை நீக்கிய உணவகத்தின் மீது நடவடிக்கை தேவை !

Share:

இசுலாம் அல்லாத உணவகப் பணியாளர் ஒருவர் சிலுவை அணிந்த காரணத்தால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்ட வொவகாரத்தில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் கேட்டுக் கொண்டார்.

வேலை இடத்தில் நடக்கும் சமயப் பாகுபாடுகள் குறித்த சட்டங்கள் நமது நாட்டில் உள்ளன. அந்த அடிப்படையில் அமைச்சு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது குலசேகரன் மக்களவையில் வினவினார்.

இந்த விவகாரத்தை அரசாங்கம் உடனையாக கையாளாவிட்டால், நாடு முழுவதும் இவ்வாறான பாகுபாடு பரவி விடும் எனவும் குலசேகரன் குறிப்பிட்டார்.

இன்று சிலுபைக்கு நேந்த இந்நிலை நாளை திருநீறுக்கும் புடனைக்கும் பல்வேறு இனங்களின் பண்பாட்டு உடைக்கும் நடக்கலாம் என தமது வருத்ததை மக்களவையில் குலசேகரன் பதிவு செய்தார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்