Aug 2, 2026
Thisaigal NewsYouTube
சிலுவை அணித பணியாளரை நீக்கிய உணவகத்தின் மீது நடவடிக்கை தேவை !
தற்போதைய செய்திகள்

சிலுவை அணித பணியாளரை நீக்கிய உணவகத்தின் மீது நடவடிக்கை தேவை !

Share:

இசுலாம் அல்லாத உணவகப் பணியாளர் ஒருவர் சிலுவை அணிந்த காரணத்தால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்ட வொவகாரத்தில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் கேட்டுக் கொண்டார்.

வேலை இடத்தில் நடக்கும் சமயப் பாகுபாடுகள் குறித்த சட்டங்கள் நமது நாட்டில் உள்ளன. அந்த அடிப்படையில் அமைச்சு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது குலசேகரன் மக்களவையில் வினவினார்.

இந்த விவகாரத்தை அரசாங்கம் உடனையாக கையாளாவிட்டால், நாடு முழுவதும் இவ்வாறான பாகுபாடு பரவி விடும் எனவும் குலசேகரன் குறிப்பிட்டார்.

இன்று சிலுபைக்கு நேந்த இந்நிலை நாளை திருநீறுக்கும் புடனைக்கும் பல்வேறு இனங்களின் பண்பாட்டு உடைக்கும் நடக்கலாம் என தமது வருத்ததை மக்களவையில் குலசேகரன் பதிவு செய்தார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு