Mar 26, 2026
Thisaigal NewsYouTube
சனிக்கிழமை வரை தடுப்புக்காவலிட உத்தரவு
தற்போதைய செய்திகள்

சனிக்கிழமை வரை தடுப்புக்காவலிட உத்தரவு

Share:

ஷா ஆலம் , ஆகஸ்ட் 20-

15 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போலி முன்னாள் கூட்டாளர் விவரங்களைக் கையாண்டது தொடர்பில், அராசங்கத்துடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் மூத்த அதிகாரியை சிலாங்கூர் ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

40 வயதுக்குட்பட்ட அந்த ஆடவரை ஐந்து நாள்களுக்கு அதாவது வரும் சனிக்கிழமை வரை விசாரணைக்காக தடுப்புக்காவலிட மஜிஸ்ட்ரெட் முகமது ரெட்சா அசார் ரெசாலி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2022 முதல் 2023 ஆண்டு வரை, அந்த ஆடவர் அக்குற்றத்தைச் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டுள்ள நிலையில், அவரிடமிருந்து விலைப்பட்டியல், பண செலுத்தும் இரசீது போன்ற ஆவணங்களையும் சிலாங்கூர் ஊழல் தடுப்பு ஆணையம் கைப்பற்றியுள்ளது.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு