Aug 2, 2026
Thisaigal NewsYouTube
ஒன்பது வயது சிறுவனுக்கு ஹாங் துவா விருது
தற்போதைய செய்திகள்

ஒன்பது வயது சிறுவனுக்கு ஹாங் துவா விருது

Share:

ஜோகூர்பாருவில் ஒன்பது வயது சிறுவனுக்கு ஹாங்துவா மாவீரர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான சிறார் தினத்தை முன்னிட்டு அல்தாமிஸ் ஃபைஸ் ஷாஹ்ருலிசாம் என்ற அந்த சிறுவனுக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டு, பதக்கமும் அணியப்பட்டது.

வீரத்தை குறிக்கும் கிரிஸ் கத்தியை தாங்கிய கேடயமும் சிறுவனுக்கு வழங்கப்பட்டது.

அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் தீயின் மத்தியில் அண்டை வீட்டுக்காரர்களை எழுப்பி, அவர்களை தீயிலிருந்து காப்பாற்றிய துணிகர செயலுக்காக அந்த ஒன்பது வயது சிறுவனுக்கு ஹாங் துவா விருது வழங்கப்பட்டது.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு