Mar 12, 2026
Thisaigal NewsYouTube
ஒன்பது வயது சிறுவனுக்கு ஹாங் துவா விருது
தற்போதைய செய்திகள்

ஒன்பது வயது சிறுவனுக்கு ஹாங் துவா விருது

Share:

ஜோகூர்பாருவில் ஒன்பது வயது சிறுவனுக்கு ஹாங்துவா மாவீரர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான சிறார் தினத்தை முன்னிட்டு அல்தாமிஸ் ஃபைஸ் ஷாஹ்ருலிசாம் என்ற அந்த சிறுவனுக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டு, பதக்கமும் அணியப்பட்டது.

வீரத்தை குறிக்கும் கிரிஸ் கத்தியை தாங்கிய கேடயமும் சிறுவனுக்கு வழங்கப்பட்டது.

அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் தீயின் மத்தியில் அண்டை வீட்டுக்காரர்களை எழுப்பி, அவர்களை தீயிலிருந்து காப்பாற்றிய துணிகர செயலுக்காக அந்த ஒன்பது வயது சிறுவனுக்கு ஹாங் துவா விருது வழங்கப்பட்டது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!