Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இஸ்மாயில் சப்ரி மீது எத்தகைய நடவடிக்கை எடுப்பது? சட்டத்துறை அலுவலகம் முடிவு செய்யும்
தற்போதைய செய்திகள்

இஸ்மாயில் சப்ரி மீது எத்தகைய நடவடிக்கை எடுப்பது? சட்டத்துறை அலுவலகம் முடிவு செய்யும்

Share:

புத்ராஜெயா, அக்டோபர்.02-

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரிக்குச் சொந்தமான 169 மில்லியன் ரிங்கிட் பணத்தை அவர் உரிமை கோருவதிலிருந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பறிமுதல் செய்துள்ள வேளையில் அவருக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து சட்டத்துறை அலுவலகம் முடிவு செய்யும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

இஸ்மாயில் சப்ரிக்கு மிக நெருக்கமான உதவியாளர் ஒருவரின் வீட்டின் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து மீட்டகப்பட்ட அந்தப் பணத்தை பறிமுதல் செய்வதற்கு எஸ்பிஆர்எம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து இஸ்மாயில் சப்ரி எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எனினும் இவ்விவகாரத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான பணம், மீண்டும் அரசாங்கத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்