Mar 11, 2026
Thisaigal NewsYouTube
கால அவகாசத்தைக் கூறுகிறது கல்வி அமைச்சு
தற்போதைய செய்திகள்

கால அவகாசத்தைக் கூறுகிறது கல்வி அமைச்சு

Share:

நாட்டில் பி 40 குடும்பத்தைச் சேர்ந்த வறிய நிலையில் உள்ள பிள்ளைகளுக்காக சிறப்பு பள்ளிக் கூடத்தை நிறுவுவதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படுவதாக ஃபட்லினா சிடெக் தெரிவித்தார்.

வறிய நிலையில் உள்ள பிள்ளைகள் வறுமையின் காரணமாக கல்வி வாய்ப்பை இழந்து விடக் கூடாது என்பதற்காக இந்த சிறப்பு பள்ளிகளைக் கல்வி அமைச்சு நிறுவ இருக்கிறது. இந்நிலையில், முழுமையானக் கட்டமைப்பு மற்றும் சுற்றுச் சூழல் வசதிகளுடன் அப்பள்ளிகள் நிறுவப்படுவதற்குக் கால அவகாசம் தேவைப்படுதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் விளக்கினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து