Mar 29, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்

Share:

மாரான், மே.29-

மாரான், கம்போங் பாயா பாசிரில் உள்ள மணல் பம்ப் அருகே உள்ள ஆற்றுப் பகுதியில் நேற்று பிற்பகல் ஆடவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். 58 வயதுடைய அந்த நபர், சுமார் 3 மணியளவில் மீனவர்களால் மிதக்கும் நிலையில் கண்டறியப்பட்டார். பகாங் மாநில தீயணைப்பு - மீட்புப் படைத் துறையின் கூற்றுப்படி, மிதந்து கொண்டிருந்த உடலை மீட்க ஓர் அலுமினியப் படகு பயன்படுத்தப்பட்டது, பின்னர் மேலதிக விசாரணைக்காக அது காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. சேறு நிறைந்த மணல் பகுதி காரணமாக படகை இறக்குவதில் சிரமங்கள் ஏற்பட்டதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி