Sep 3, 2026
Thisaigal NewsYouTube
ஓ.பி.ஆர் வட்டி விகிதம் 2.75 விழுக்காடாகவே தொடர்கிறது
தற்போதைய செய்திகள்

ஓ.பி.ஆர் வட்டி விகிதம் 2.75 விழுக்காடாகவே தொடர்கிறது

Share:

மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியா, நாட்டின் ஓ.பி.ஆர் வட்டி விகிதத்தை 2.75 விழுக்காடாகவே நிலைநிறுத்தியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற நாணயக் கொள்கைக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.

கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில்தான் ஓ.பி.ஆர் 3 விழுக்காட்டிலிருந்து 2.75 விழுக்காடாகக் குறைக்கப்பட்டது.

தற்போதைய ஓ.பி.ஆர் விகிதம் நாட்டில் விலை நிலைத்தன்மையையும் நீடித்த பொருளாதார வளர்ச்சியையும் உறுதி செய்வதற்கு ஏற்றதாக இருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதனிடையே, மத்திய கிழக்கு மோதல், புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் உலகளாவிய நிதி நிலைமைகள் போன்றவை உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து சவாலாக இருப்பதாகவும் பேங்க் நெகாரா கூறியுள்ளது.

Related News

மரம் விழுந்ததால் கே.டி.எம் கொமுட்டர், இ.டி.எஸ் ரயில் சேவைகளில் இடையூறு

மரம் விழுந்ததால் கே.டி.எம் கொமுட்டர், இ.டி.எஸ் ரயில் சேவைகளில் இடையூறு

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சருக்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சந்திப்பு

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சருக்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சந்திப்பு

பக்காத்தான் ஹராப்பானுடன் கூட்டணி இல்லை — அக்மால்: இது தனிப்பட்ட முடிவு அல்ல, அம்னோ இளைஞர் அணியின் நிலைப்பாடு

பக்காத்தான் ஹராப்பானுடன் கூட்டணி இல்லை — அக்மால்: இது தனிப்பட்ட முடிவு அல்ல, அம்னோ இளைஞர் அணியின் நிலைப்பாடு

எம்.ஆர்.டி  மேம்பாலத்தில் இருந்து தொங்கிய கேபிள் — மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயம்

எம்.ஆர்.டி மேம்பாலத்தில் இருந்து தொங்கிய கேபிள் — மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயம்

நல்ல செய்தியா… கெட்ட செய்தியா?” – ஒரு தகவலுக்காக இரவெல்லாம் கண்ணீருடன் காத்திருக்கும் குடும்பங்கள்!

நல்ல செய்தியா… கெட்ட செய்தியா?” – ஒரு தகவலுக்காக இரவெல்லாம் கண்ணீருடன் காத்திருக்கும் குடும்பங்கள்!

தாபோங் ஹாஜி நிறுவனத்தில் 72,000 ரிங்கிட் முறைகேடு? இரு முன்னாள் உயர் அதிகாரிகள் நீதிமன்றத்தில்!

தாபோங் ஹாஜி நிறுவனத்தில் 72,000 ரிங்கிட் முறைகேடு? இரு முன்னாள் உயர் அதிகாரிகள் நீதிமன்றத்தில்!