Oct 26, 2025
Thisaigal NewsYouTube
ஆசியான் மாநாடு: பாதையை மாற்றிய கார்; போக்குவரத்துக் காவற்படை அதிகாரி காயமடைந்தார்!
தற்போதைய செய்திகள்

ஆசியான் மாநாடு: பாதையை மாற்றிய கார்; போக்குவரத்துக் காவற்படை அதிகாரி காயமடைந்தார்!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.26-

47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்காகப் பன்னாட்டுக் குழுவினருக்குத் துணையாகச் சென்று கொண்டிருந்த போக்குவரத்து காவற்படை அதிகாரி ஒருவர், திடீரெனப் பாதையை மாற்றியதால், விபத்தில் சிக்கி காயமடைந்தார். இன்று காலை 11.45 மணியளவில் ஜாலான் துன் ரஸாக்கில் நடந்த இந்தச் சம்பவத்தில், 25 வயதான லான்ஸ் கோப்பரல் நிலையிலான அந்தக் காவற்படை அதிகாரிக்கு இடது மணிக்கட்டில் எலும்பு முறிவும் உதட்டில் காயமும் ஏற்பட்டதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகமட் யுஸ்ரி ஹசாம் பஸ்ரி தெரிவித்தார். விபத்தை ஏற்படுத்திய பெரோடுவா அல்ஸா வாகனத்தின் ஓட்டுநர் இடதுபுறத்தில் இருந்து வலதுபுறத்திற்குத் திடீரெனத் திரும்பியதே விபத்திற்குக் காரணம் என்றும், பொதுமக்கள் மாநாட்டுக் குழுவினரின் பயணத்தின் போது எச்சரிக்கையாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.

Related News

ஆபத்தான ஆன்லைன் வீடியோ கேம்கள்: வன்முறை உள்ளடக்கத்தால் குழந்தைகள் தீவிர முடிவுகளை எடுக்கும் அபாயம்!

ஆபத்தான ஆன்லைன் வீடியோ கேம்கள்: வன்முறை உள்ளடக்கத்தால் குழந்தைகள் தீவிர முடிவுகளை எடுக்கும் அபாயம்!

சட்டத்திற்குப் புறம்பான இணையச் சூதாட்டம்: டாமன்சாராவில் 7 மையங்களில் சோதனை, 147 பேர் கைது!

சட்டத்திற்குப் புறம்பான இணையச் சூதாட்டம்: டாமன்சாராவில் 7 மையங்களில் சோதனை, 147 பேர் கைது!

தெலுக் இந்தானில் பேரிழப்பு: 6 வீடுகள் எரிந்து நாசம்; ரிம18,000 பணம், நகைகள் எரிந்ததால் மக்கள் கண்ணீர்!

தெலுக் இந்தானில் பேரிழப்பு: 6 வீடுகள் எரிந்து நாசம்; ரிம18,000 பணம், நகைகள் எரிந்ததால் மக்கள் கண்ணீர்!

கேசாஸ் நெடுஞ்சாலையில் கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த 15 வயதுச் சிறுவன் பலி, மோதிவிட்டுத் தப்பியோடிய இருவர்!

கேசாஸ் நெடுஞ்சாலையில் கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த 15 வயதுச் சிறுவன் பலி, மோதிவிட்டுத் தப்பியோடிய இருவர்!

ஆசியான் மாநாடு: பாதுகாப்பு காரணங்களுக்காக சில Rapid KL நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன!

ஆசியான் மாநாடு: பாதுகாப்பு காரணங்களுக்காக சில Rapid KL நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன!

வெள்ளத்தின் பிடியில் இருந்து மீளும் கெடா: 10 நிவாரண மையங்கள் மூடப்பட்டு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்தது!

வெள்ளத்தின் பிடியில் இருந்து மீளும் கெடா: 10 நிவாரண மையங்கள் மூடப்பட்டு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்தது!