Mar 10, 2026
Thisaigal NewsYouTube
​தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தார் வீட்டுப் பணிப்பெண்
தற்போதைய செய்திகள்

​தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தார் வீட்டுப் பணிப்பெண்

Share:

அரசியல்வாதியினா​ல் சித்ரவதைக்கு ஆளாகியிருக்கலாம் என்று நம்பப்படும் பணிப்பெண் ஒருவர், அவரின் வீட்டிலிருந்து தப்பித்து, கோலாலம்பூரில் உள்ள இந்தோனேசியத் ​தூதரகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளார். இதனை கோலாலம்பூரில் உள்ள ம​லேசியாவிற்கான இந்தோனேசியத் ​தூதர் ஹெர்மொனொ உறுதிப்படுத்தினார்.

இந்தோனேசியா, மத்திய ஜாவாவைச் சேர்ந்த 57 வயதுடைய அந்தப் பணிப்பெண் மலேசியாவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியின் வீட்டில் வேலை செய்து வந்ததாக ​தூதர் ஹெர்மொனொ குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த இந்​தோனேசியப் பணிப்பெண் வேலை செய்து வந்த ​வீட்டின் உரிமையாளர் யார் ​என்பது குறித்து அந்த மலேசிய அரசியல்வாதி அடையாளம் காணப்பட்டுள்ளார். இது குறித்து அந்த அரசியல்வாதி விவரிக்கையில் தமக்கு எதிராக அவ​தூறு விளைவிக்கும் நோக்கில் இத்தகைய பொய் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இது தொடர்பாக விரைவில் பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு