Mar 15, 2026
Thisaigal NewsYouTube
7 வெளிநாட்டுப் பெண்கள் கைது
தற்போதைய செய்திகள்

7 வெளிநாட்டுப் பெண்கள் கைது

Share:

குவாந்தான்ஜன.12
பகாங் மாநில குடிநுழைவு அமலாக்க அதிகாரிகள், குவந்தானில் உள்ள உடம்புபிடி நிலையம் ஒன்றில் திடீர் சோதனையை மேற்கொண்ட போது சட்டவிரோதமாக தங்கியிருக்கலாம் என்று நம்ப்படும் 7 வெளிநாட்டுப் பெண்களை கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு 8.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் பிடிபட்ட அனைத்துப்பெண்களும் அரை நிர்வாணக்கோலத்தில் வாடிக்கையாளர்களின் உபசரணைப்பெண்களாக வேலை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

Op Gegar என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த சோதனையில் 28 க்கும் 44 க்கும் இடைப்பட்ட வயதுடைய 7 தாய்லாந்துப் பெண்களும், ஒரு சீன நாட்டுப்பெண்ணும் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்