May 16, 2026
Thisaigal NewsYouTube
குவாந்தானில் பள்ளி ஆசிரியரிடம் மோசடி: 2 லட்சம் ரிங்கிட்டை இழந்தார்!
தற்போதைய செய்திகள்

குவாந்தானில் பள்ளி ஆசிரியரிடம் மோசடி: 2 லட்சம் ரிங்கிட்டை இழந்தார்!

Share:

குவாந்தான், செப்டம்பர்.09-

குவாந்தானைச் சேர்ந்த 55 வயதான ஆசிரியர் ஒருவர், தனது குழந்தைகளுக்கான கல்விச் சேமிப்பு நிதி உட்பட, தன்னிடமிருந்த மொத்த பணத்தையும் மோசடியில் சிக்கி பறிகொடுத்துள்ளார்.

பண மோசடி செய்ததாக தனக்கு வந்த போலியான தொலைப்பேசி மிரட்டலை நம்பிய அப்பெண், தன்னிடம் இருந்த நகைகள், குழந்தைகளின் கல்விச் சேமிப்பு நிதி ஆகியவற்றின் மூலம் மோசடிக்காரர்கள் கேட்ட பணத்தை அனுப்பியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையில், சுமார் 2 லட்சம் வெள்ளியை அவர் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளதாக குவாந்தான் மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் அஷாரி அபு சமா தெரிவித்துள்ளார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்