Mar 22, 2026
Thisaigal NewsYouTube
குவாந்தானில் பள்ளி ஆசிரியரிடம் மோசடி: 2 லட்சம் ரிங்கிட்டை இழந்தார்!
தற்போதைய செய்திகள்

குவாந்தானில் பள்ளி ஆசிரியரிடம் மோசடி: 2 லட்சம் ரிங்கிட்டை இழந்தார்!

Share:

குவாந்தான், செப்டம்பர்.09-

குவாந்தானைச் சேர்ந்த 55 வயதான ஆசிரியர் ஒருவர், தனது குழந்தைகளுக்கான கல்விச் சேமிப்பு நிதி உட்பட, தன்னிடமிருந்த மொத்த பணத்தையும் மோசடியில் சிக்கி பறிகொடுத்துள்ளார்.

பண மோசடி செய்ததாக தனக்கு வந்த போலியான தொலைப்பேசி மிரட்டலை நம்பிய அப்பெண், தன்னிடம் இருந்த நகைகள், குழந்தைகளின் கல்விச் சேமிப்பு நிதி ஆகியவற்றின் மூலம் மோசடிக்காரர்கள் கேட்ட பணத்தை அனுப்பியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையில், சுமார் 2 லட்சம் வெள்ளியை அவர் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளதாக குவாந்தான் மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் அஷாரி அபு சமா தெரிவித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து