May 26, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் குற்றத்திற்காக 75 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

பாலியல் குற்றத்திற்காக 75 ஆண்டு சிறை

Share:

கோத்தாகினபாலு, டிச.13-


தனது வயது குறைந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பிணியாக்கிய குற்றத்தற்காக தந்தை ஒருவருக்கு கோத்தா கினாபாலு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 75 ஆண்டு சிறை மற்றும் 15 பிரம்படித் தண்டனை விதித்தது.

கழிவுப்பொருட்கள் அகற்றும் தொழிலாளியான 35 வயது நபர் மீது மொத்தம் 11 குற்றசாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் ஜுன் மாதம் வரையில் அந்த நபர் தனது வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாகவும், சம்பந்தப்பட்ட நபரின் இத்தகைய வக்கீர செயலினால் பாதிக்கப்பட்ட அவரின் மகள் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு