May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

6 சுங்கத்துறை அதிகாரிகள் கைது

Share:

கோலாலம்பூர், ஜன.22-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கே.எல்.ஐ.ஏ சரக்கு மையத்தின் மின் சிகரெட்டுகளை கடத்தும் கும்பலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். முறியடித்துள்ளது.

ஆறு சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டது மூலம் இந்த கடத்தல் கும்பல் முறியடிக்கப்பட்டதாக எஸ்.பி.ஆர்.எம் தகவல்கள் கூறுகின்றன.

கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருந்து, இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு துணைப் போன சுங்கத்துறை அதிகாரிகளைக் கண்காணிப்பதற்கு கடந்த மாதம் ஓப் ஏர்வேய்ஸ் என்ற நடவடிக்கையை எஸ்.பி.ஆர்.எம். தொடங்கியது.

கே.எல்.ஐ.ஏ கார்கோ பிரிவிலிருந்து வெளியேறிய இரண்டு லோரிகளை எஸ்.பி.ஆர்.எம். அதிகாரிகள் சோதனை செய்த போது, சுங்கத்துறையின் பரிசோதனையின்றி 19 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 32 ஆயிரம் மின் சிகரெட்டுகள் கடத்தப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது.

பிடிபட்ட ஆறு சுங்கத்துறை அதிகாரிகளும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்