Mar 25, 2026
Thisaigal NewsYouTube
கொலை தொடர்பில் ஒன்பது பேருக்கு தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

கொலை தொடர்பில் ஒன்பது பேருக்கு தடுப்புக்காவல்

Share:

பாலிக் புலாவ், ஆகஸ்ட் 05-

பினாங்கு, பாலிக் புலாவ், ஜாலான் புக்கிட் கெந்திங்- கில் உள்ள தாய்லாந்து உணவகத்தில் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் எட்டு மியன்மார் பிரஜைகளையும் , ஓர் உள்ளூர் ஆடவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஒன்பது பேரை கைது செய்வதற்கு முன்னதாக, இந்த கொலை தொடர்பில் பாலிக் புலாவ் - பகுதியில் OP கெஜம் கெந்திங் எனும் சிறப்பு சோதனை நடவடிக்கையை போலீசார் முடுக்கிவிட்டதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமது தெரிவித்தார்.

இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையில் ஒன்பது பேர் வளைத்துப் பிடிக்கப்பட்டனர். விசாரணைக்கு ஏதுவாக ஒன்பதை பேரையும் 7 நாட்களுக்கு தடுத்து வைக்கப்படுவதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது