Mar 30, 2026
Thisaigal NewsYouTube
மருந்துகளை ட்ரோன் மூலம் அனுப்பும் திட்டம்
தற்போதைய செய்திகள்

மருந்துகளை ட்ரோன் மூலம் அனுப்பும் திட்டம்

Share:

தாவாவ், மே.11-

மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் எம்சிஎம்சி, தாவாவில் நடைபெற்ற மடானி ரக்யாட் பிஎம்ஆர் 2025 சபா நிகழ்ச்சியில் மருந்துகளை ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் அனுப்பும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த ட்ரோன் திட்டம், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும், பலனைக் கொடுக்கும் ஒரு திட்டமாக தேசிய தகவல் பரவல் மையமான நாடி அரங்கில் முக்கிய கவனத்தை ஈர்த்தது.

பிரதமர் அன்வார் இப்ராஹிம் இந்த ட்ரோன் திட்டத்தைப் பார்வையிட்டார். இந்த முயற்சி, சுகாதார அமைச்சு, MRANTI போன்ற முதன்மைக் கூட்டாளர்களுடன் இணைந்து, கிராமப்புற, தொலைதூரப் பகுதிகளில் உள்ள நாடி மையங்களுக்கு சுகாதார நிலையங்களில் இருந்து மருந்துகளை விரைவாகவும் திறம்படவும் கொண்டுச் செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Related News

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

புக்கிட் ஜாலில் வீட்டு உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் - எகிப்து ஆடவர் கைது

புக்கிட் ஜாலில் வீட்டு உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் - எகிப்து ஆடவர் கைது