May 6, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவில் 24-வது மாடியிலிருந்து கீழே விழுந்த 15 வயது பெண் மரணம்
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் 24-வது மாடியிலிருந்து கீழே விழுந்த 15 வயது பெண் மரணம்

Share:

மலாக்கா, நவம்பர்.28-

மலாக்காவின் கோத்தா ஷாபண்டார் பகுதியில், நேற்று ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பின் 24-வது மாடியில் இருந்து கீழே விழுந்த 15 வயது இளம் பெண் உயிரிழந்தார்.

தனது பெற்றோருடன் விடுமுறையைக் கழிக்க மலாக்காவுக்கு வந்ததாக நம்பப்படும் அப்பெண், கடந்த சில நாட்களாக அந்த குடியிருப்பில் தங்கி வந்தார்.

நேற்று மதியம் 1.30 மணியளவில், டெலிவரி செய்யப்பட்ட உணவைப் பெற வீட்டிலிருந்து வெளியேறிய அவர், நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், பெற்றோர் அவரது கைப்பேசிக்கு அழைத்துள்ளனர்.

இந்நிலையில், குடியிருப்பின் பாதுகாவலர் வந்து தகவல் தெரிவித்த பின்னரே, அப்பெண் கீழே விழுந்திருப்பது பெற்றோருக்குத் தெரிய வந்துள்ளது.

இதனிடையே, அப்பெண்ணின் உடலானது பிரேதப் பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்