Jul 4, 2026
Thisaigal NewsYouTube
ஓப் நோடா சோதனையில் 21 பெண்கள் கைது
தற்போதைய செய்திகள்

ஓப் நோடா சோதனையில் 21 பெண்கள் கைது

Share:

கோலாலம்பூர், ஜூலை.19-

பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா ஆகிய இரு பகுதிகளில் உள்ள இரண்டு வெவ்வேறு வளாகங்களில் விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இடங்களில் நேற்று மாலை புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை ஓப் நோடா எனும் அதிரடிச் சோதனையை நடத்தியது. இச்சோதனையில் 21 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 3 மலேசியர்கள், 8 சீனப் பெண்கள், 3 மங்கோலியா, உஸ்பெகிஸ்தான் பெண்கள், ஜப்பான், ரஷ்யா, வியட்நாம், லாவோஸைச் சேர்ந்த தலா ஒரு பெண் ஆகியோர் அடங்குவர் என அத்துறையின் இடைக்காலத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.

இவ்விபச்சாரக் கும்பல்கள் கவர்ச்சியான படங்களுடன் இணையதளங்கள் மூலம் பாலியல் சேவைகளை வழங்கியுள்ளது. மேலும், 400 ரிங்கிட் முதல் 1,000 ரிங்கிட் வரை கட்டணம் வசூலித்துள்ளதாக ஃபாடில் மார்சுஸ் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது