Mar 17, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்டதில் இருவர் பலி
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்டதில் இருவர் பலி

Share:

கெனிங்கௌ,பிப்ரவரி 25 -

ஜாலான் சூக் தூலிட் டில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மோதிய தனித்தனி விபத்தில் இருவர் உயிரிழந்த வேளையில் மற்றொருவர் படுங்காயங்களுக்கு ஆளாகினார்.

முதல் விபத்து இன்று நள்ளிரவு 12:15 மணியளவில் ஜாலான் சூக் தூலிட் டில் மூன்றாவது கிலோமீட்டரில் ஹொன்டா 110CC மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சூக் கிலிருந்து துலிட் டிற்கு செல்லும் போது விபத்துக்குள்ளானார்.

இச்சம்பவத்தின் போது 26 வயதுடைய ராயின் டாப் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த தவறி சாலையின் வலது புறத்தில் விழுந்ததாக நம்பப்படுகிறது என்று கெனிங்கௌ மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் யாமில் அனாக் காரை தெரிவித்தார்.

தலையிலும் கை கால்களிலும் ஏற்பட்ட பலத்த காயத்தினால் அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக இன்று யாம்பில் ஆனாக் கூறினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு