Jan 18, 2026
Thisaigal NewsYouTube
மலாய்க்காரர்களைப் பிளவுப்படுத்த முயற்சிக்கின்றனர்
தற்போதைய செய்திகள்

மலாய்க்காரர்களைப் பிளவுப்படுத்த முயற்சிக்கின்றனர்

Share:

சில தரப்பினர் தங்களின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்தற்கும், அதனை தற்காத்துக்கொள்வதற்கும் மலாய்க்காரர்கள் ஒன்றுப்படுவதை வேண்டுமென்றே விரும்பவில்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது குற்றஞ் சாட்டினார்.

சம்பந்தப்பட்ட தரப்பின்ர தங்களின் அரசியல் நலனை தற்காத்துக்கெள்வதறகு இது போன்ற முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்வார்களேயானால் மலாய்க்காரர்களை ஒன்றுப்படுத்தும் முயற்சி தோல்வியில் முடியும் என்று அவர் எச்சரித்தார்.

மலாய்க்காரர்களின் உரிமைக்காக போராடாடுவதைப் போல அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டாலும் மலாய்க்காரர்களை ஒன்றுப்படுத்துவதற்கும், போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் அவர்கள் நிராகரித்தே வருவார்கள் என்று துன் மகாதீர் குற்றஞ்சாட்டினார்.
எனினும் இது போன்ற முயற்சியில் ஈடுபடும் தரப்பினரின் பெயரை துன் மகாதீர் வெளியிடவில்லை.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!